07 ஏப்பிரல் - கிரியான் மாவட்ட நிலையிலான வளர்தமிழ் விழா செயிண்மேரி தமிழ்ப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது. இதில் மாவட்டத்தின் 14 பள்ளிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் கலந்து சிறப்பித்தனர். வளர்தமிழ் விழா பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் ஆண்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment