அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


கிரியான் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான எழுவர் காற்பந்துப்போட்டி 2013

26 பிப்பிரவரி 2013 - பாரிட் புந்தார் செயிண்மேரி தமிழ்ப்பள்ளியில் இன்று மாலை கிரியான் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான  எழுவர் காற்பந்துப்போட்டி சிறப்பாக நடந்தேறியது. கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டிமாலை மணி 2.30க்குத் தொடங்கியது. பல பள்ளிகள் மாணவர் எண்ணிக்கை கருதி மற்ற அருகாமை பள்ளிகளோடு இணைந்து குழு உருவாக்கி பங்கு பெற்றது பாராட்டுக்கு உரியது. இப்போட்டியில் ஆசிரியர்தம் வளமான ஒத்துழைப்பும் பங்கும் அளப்பரியது.செயிண்மேரி குழு இப்போட்டியில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிபடுத்தியது. அதிக கோல் எண்ணிக்கை கொண்ட குழுவாகத் தெரிவு செய்யப்பட்டது.   
































0 comments: