அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


அலோர் சுடார் கல்விச் சுற்றுலா 2012

14 சூலை - பாரிட் புந்தார் செயிண்மேரி தமிழ்ப்பள்ளியின் முதலாம் படிநிலை மாணவர்கள் , அலோர் சுடார் நகரத்திற்குச் சுற்றுலா மேற்கொண்டனர். இதில் 33 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். நெல் அருங்காட்சியகம், தேசிய அறிவியல் கூடம், மாநில அருங்காடியகம், அலோர் சுடார் கோபுரம் போல இன்னும் பல இடங்களை மாணவர்கள் சுற்றிப் பார்த்தனர். ஆசிரியை திருமதி.கிறிஸ்னேஸ்வரி தலைமையில் இச்சுற்றுலா வெற்றிகரமாக அமைந்தது.




































0 comments: