நாள்: 1 - 31 சூலை 2010
வாசிப்பு மாதத்தை ஒட்டி சூலை மாதம் முழுவதும் பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கதை சொல்லும் போட்டி, பாடல்திறன், ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், நூல் முகப்பு வரைதல் போன்றவை நடத்தப்பட்ட சில போட்டிகளாகும். பாலர் வகுப்பு தொடங்கி ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு எல்லாப் போட்டிகளிலும் கலந்து சிறப்பித்தனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment